முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் 4வது நினைவுநாள்.
அடிமைத்தனம் எந்த உருவிலும் கூடாதென போராடுவதே திராவிட இயக்கம்.
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புநாளில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சந்தித்து, அவர்கள் உழைப்பால் உருவாக்கியவற்றை வழங்கினர்; அவர்களுக்கு என் அன்பை வழங்கினேன். அவர்களது நலன் என்றும் காக்கப்படும்..
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை; உதவிகளும் போய்ச்சேரவில்லை - கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.
மாணவர்கள் தங்களின் தனித் திறமைகளை பள்ளிப் பருவத்தோடு நிறுத்தி விடாமல், தொடர்ந்து தங்களுடைய எதிர்காலத்துக்கும் அது பயன்படக்கூடிய வகையில் செயல்படுத்தி வெற்றி கண்டிட வேண்டும்” கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேச்சு.
”தமிழகம் முழுவதும் சிப்காட் உருவாக்கியவர். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவும், வேலை வாய்ப்புகள் பெருகவும் வழி வகுத்தவர் கலைஞர்”.