


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை.
பதிவு: 25 Jan 2022, 12:13:55 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள்
கழகத் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள்
தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில்
அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை.
அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.1.2022) மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
***